மரங்களை பற்றிய அறிய தகவல்.
- Megastar Meganathan
- Mar 25, 2017
- 1 min read
*


*
*1.போதி மரம் என்பது அரச மரம்.*
*2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.*
*3.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.*
*4.அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.*
*5.நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.*
*6.வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.*
*7.வாகை மரத் தழை வாயு போக்கும்.*
*8.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.*
*9.பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.*
*10.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.*
*மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,*
*ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,*
*ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,*
*இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,*
*அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,*
*மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.*
*மரம் நடுவோம் மழை பெறுவோம்*
























Comments