top of page

மரங்களை பற்றிய அறிய தகவல்.

  • Megastar Meganathan
  • Mar 25, 2017
  • 1 min read

*

*

*1.போதி மரம் என்பது அரச மரம்.*

*2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.*

*3.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.*

*4.அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.*

*5.நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.*

*6.வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.*

*7.வாகை மரத் தழை வாயு போக்கும்.*

*8.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.*

*9.பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.*

*10.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.*

*மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,*

*ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,*

*ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,*

*இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,*

*அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,*

*மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.*


*மரம் நடுவோம் மழை பெறுவோம்*


 
 
 

Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by Coming Soon Countdown. Proudly created with Wix.com

bottom of page